தைவானிய நிறுவனங்களை தென்னிந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு
உலகளாவிய வணிகத்தில் தைவான் 15வது இடத்தில் உள்ளது மற்றும் தற்போதைய கட்டத்தில், தைவான் ஏற்கனவே தென்னிந்தியாவில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில், தைவானில் 20க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களின் முதலீடுகள் உள்ளன, அதாவது ஃபாக்ஸ்கான், டெல்டா எலக்ட்ரானிக்ஸ், பெங் டே குழுமம், க்ரோபெஸ்ட் ஃபீட்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட், டிஎஸ்எம்டி டெக்னாலஜி இந்தியா, ஜென் டிங் டெக் போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் கூறுகள், தொழில்துறை உபகரணங்கள், மீன்வளம், ஜவுளி, மற்றும் காலணி ஆகியவற்றின் உற்பத்திக்காக முதலீடுகள் 1.7 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய உள்ளது. தென்னிந்தியாவில் ஒரு உற்பத்தி பிரிவை அமைக்க மாற்றான் தயாராக உள்ளது சென்னையில் உள்ள தலைமை பொருளாதார மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குனர் ஜெனரல் திரு பெண் கூறுகையில் தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் கைகொடுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை மேலும் வளர்த்து வலுப்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது இந்த ஆண்டு எங்கள் தேசிய தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் இணைந்து செயல்பட்டு அரசியல் காரணங்கள் ஆகும் இந்தியாவும் பல அம்சங்கள் இயற்கை நட்பு நாடுகள் ஆகும் இந்தப் பின்னணியில் புதிய தென் எல்லை கொள்கைகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை தொடரும் வளரும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment